3365
வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆந்திராவை நெருங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விசா...

2219
புரெவிப் புயல் நாளை அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புரெவிப...

2322
நிவர் புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் பகுதிகளில், மாவட்ட நிர்வ...

3450
நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சி...

1439
கொரோனா காலம் என்பதால் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ள கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் R.B. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை - எழிலக வளாகத்தி...

3482
வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட் கிழமை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவம...

2717
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பின்பற்றப்பட உள்ள, பிசிசிஐயின் விதிமுறைகள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒவ்வொரு வீரரும் 3 முறை கொரோனா பரிசோ...



BIG STORY